மிளகாய்களை அறுவடை செய்தல், உலர்த்துதல் மற்றும் சேமித்து வைத்தல்
Uploaded 1 month ago | Loading

11:00
- English
- Arabic
- Bangla
- French
- Hindi
- Portuguese
- Bambara
- Bariba
- Bemba
- Chichewa / Nyanja
- Chitonga / Tonga
- Dagaare
- Dagbani
- Ewe
- Fon
- Gonja
- Hausa
- Kannada
- Kinyarwanda / Kirundi
- Kiswahili
- Kriol / Creole (Guinea-Bissau)
- Lingala
- Luo (Lango - Uganda)
- Malagasy
- Peulh / Fulfuldé / Pulaar
- Sena
- Tagalog
- Tamil
- Telugu
- Tumbuka
- Twi
- Urdu
- Wolof
- Yao
- Yoruba
தெற்கு மலாவியில் உள்ள விவசாயிகள் தங்கள் மிளகாயை அறுவடை செய்வதற்கும், உலர்த்துவதற்கும், தரம் பிரிப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் தங்களுக்கென புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். மிளகாயை அறுவடை செய்த பிறகு தங்கள் கைகளில் ஏற்படும் வலியைப் போக்க, அவர்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். சேமிக்கப்பட்ட மிளகாயின் மிகப்பெரிய எதிரி ஈரப்பதம், ஏனெனில், இது மிளகாயில் பூஞ்சை காளான் மற்றும் அஃப்லாடாக்ஸின் எனப்படும் நச்சுப் பொருளை உருவாக்கின்றன. எனவே, மிளகாய்களை, பாலித்தீன் சாக்கு பைகளில் சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், சாக்கு பையில் ஈரப்பதம் சேரக்கூடும்.
Current language
Tamil
Produced by
NASFAM